24 செப்., 2011

ஜோரான ஜோக்ஸ்..!-1


#நீதிபதி: உனக்கும் உன் கனவனுக்கும் விவாகரத்து தர முடியாதுமா 

பெண்: ஏன் ஐயா?
நீதிபதி: ஒரு உறுதியான காரணம் சொல்லு பார்ப்போம்..
பெண்: என் கணவன் ஒரு விஜய் ரசிகன்
 
நீதிபதி: இதெல்லாம் செல்லாதுமா..!.
பெண்: அப்புறம் ஒரு நாள் என்ன சுறா படத்துக்கு கூட்டிட்டு போனாரு ஐயா..!
நீதிபதி: படு பாவி அவ்வளவு கொடும காரனா அவன்! Divorce granted..

#பாட்ஷா டயலாக் ..
ஆண்டனி : உன்னை சுறா படம் காட்டி 3 hrs ல முடிக்கிறேன் .
பாட்ஷா: கொஞ்சம் அங்கே பாரு கண்ணா உனக்கு வேட்டைக்காரன் Trailer காட்டி 30 Sec ல முடிக்கிறேன்
ஹா ஹா ஹா

#பொண்ணுங்க கிட்ட காதல சொல்லி பதில் வரல்லன்னா கூட தாங்கிக்கலாம் ஆனா exam ஹால்ல எவ்வளவு கூப்பிட்டும் பிரண்ட் திரும்பாம இருக்கிற வலியத்தான் தாங்கவே முடியாது
பயபுள்ள படிச்சிருப்பானோ!!!

#காதலி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்
 
அழகான முகமா..? 
அன்பான மனமா..? 
பனிவான குனமா..?
காதலன் : "உன்னோட இந்த காமெடிதான் செல்லம்...!!!!

#ரயில்வே ஸ்டேசனில்
இரண்டு கணவங்கள் மனைவியை சன நெருசலில் தொலைத்துவிட்டு தேடுகிறார்கள்
கணவன்1: உங்க மனைவி எப்பிடியிருப்பாங்க.?
 
கணவன்2: ஸ்லிம்மா, சிவப்பா, நல்ல அழகா கும்முன்னு இருப்பா!!
உங்க மனைவி எப்பிடியிருப்பாங்க..
கணவன்1: அவள எதுக்கு தேடிக்கிட்டு வாங்க நம்ம உங்க மனைவியை தேடுவோம்!!

#சர்தார்ஜி
சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.
மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார்,
"சே இன்னைக்கும் விழணுமா?"

#அவளை நினைத்து கவிதை எழுதி
அவளிடம் கொடுத்தேன்
அவள் படித்து விட்டு கேட்டால்
 
யாரையாவது லவ் பண்றீங்களா அண்ணா...

#அவள் சிரித்தால் நான் முறைத்தேன்
அவள் காதல் என்றால் நான் parents என்றேன்
கடைசியாக
 
நான் மணவறையில் 
அவள் கல்லறையில் 
கொய்யால எவ்ளோ நாள் தான் நாங்களே சாகறது...

#நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல கொழந்தைகிட்ட கொஞ்சிகிட்டிருக்கிறாரே!!
குழந்தைகிட்ட இல்ல....என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு.....
அதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான் கிடச்சதா...
பெட் ரூம் என்னாச்சு ???
என்னது ??? சமையல் ரூமா ??? அங்கே வேலைக்காரில்ல தூங்கினா...???
#டாக்டர்: நீங்க இன்னும்  2 hr'ல செத்துடுவீங்க, கடைசியா யாரையாவது பார்க்க விரும்புறிங்களா?
நோயாளி: வேறு ஒரு நல்ல டாக்டர பார்க்கனும் உதவி பண்ணுங்க
#பிரேம்ஜி : I am Going to Sleep' ,னா என்னடா மீனிங்க்..???
ராம்ஜீ : நான் தூங்க போறேன்.
பிரேம்ஜி :டேய் மீனிங்க சொல்லிட்டு தூங்கப்போடா,pls pls pls......

  Today Punch -எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்....
"அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?"

ஜோரான ஜோக்ஸ்..!-1


#நீதிபதி: உனக்கும் உன் கனவனுக்கும் விவாகரத்து தர முடியாதுமா 

பெண்: ஏன் ஐயா?
நீதிபதி: ஒரு உறுதியான காரணம் சொல்லு பார்ப்போம்..
பெண்: என் கணவன் ஒரு விஜய் ரசிகன்
 
நீதிபதி: இதெல்லாம் செல்லாதுமா..!.
பெண்: அப்புறம் ஒரு நாள் என்ன சுறா படத்துக்கு கூட்டிட்டு போனாரு ஐயா..!
நீதிபதி: படு பாவி அவ்வளவு கொடும காரனா அவன்! Divorce granted..

#பாட்ஷா டயலாக் ..
ஆண்டனி : உன்னை சுறா படம் காட்டி 3 hrs ல முடிக்கிறேன் .
பாட்ஷா: கொஞ்சம் அங்கே பாரு கண்ணா உனக்கு வேட்டைக்காரன் Trailer காட்டி 30 Sec ல முடிக்கிறேன்
ஹா ஹா ஹா

#பொண்ணுங்க கிட்ட காதல சொல்லி பதில் வரல்லன்னா கூட தாங்கிக்கலாம் ஆனா exam ஹால்ல எவ்வளவு கூப்பிட்டும் பிரண்ட் திரும்பாம இருக்கிற வலியத்தான் தாங்கவே முடியாது
பயபுள்ள படிச்சிருப்பானோ!!!

#காதலி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்
 
அழகான முகமா..? 
அன்பான மனமா..? 
பனிவான குனமா..?
காதலன் : "உன்னோட இந்த காமெடிதான் செல்லம்...!!!!

#ரயில்வே ஸ்டேசனில்
இரண்டு கணவங்கள் மனைவியை சன நெருசலில் தொலைத்துவிட்டு தேடுகிறார்கள்
கணவன்1: உங்க மனைவி எப்பிடியிருப்பாங்க.?
 
கணவன்2: ஸ்லிம்மா, சிவப்பா, நல்ல அழகா கும்முன்னு இருப்பா!!
உங்க மனைவி எப்பிடியிருப்பாங்க..
கணவன்1: அவள எதுக்கு தேடிக்கிட்டு வாங்க நம்ம உங்க மனைவியை தேடுவோம்!!

#சர்தார்ஜி
சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.
மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார்,
"சே இன்னைக்கும் விழணுமா?"

#அவளை நினைத்து கவிதை எழுதி
அவளிடம் கொடுத்தேன்
அவள் படித்து விட்டு கேட்டால்
 
யாரையாவது லவ் பண்றீங்களா அண்ணா...

#அவள் சிரித்தால் நான் முறைத்தேன்
அவள் காதல் என்றால் நான் parents என்றேன்
கடைசியாக
 
நான் மணவறையில் 
அவள் கல்லறையில் 
கொய்யால எவ்ளோ நாள் தான் நாங்களே சாகறது...

#நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல கொழந்தைகிட்ட கொஞ்சிகிட்டிருக்கிறாரே!!
குழந்தைகிட்ட இல்ல....என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு.....
அதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான் கிடச்சதா...
பெட் ரூம் என்னாச்சு ???
என்னது ??? சமையல் ரூமா ??? அங்கே வேலைக்காரில்ல தூங்கினா...???
#டாக்டர்: நீங்க இன்னும்  2 hr'ல செத்துடுவீங்க, கடைசியா யாரையாவது பார்க்க விரும்புறிங்களா?
நோயாளி: வேறு ஒரு நல்ல டாக்டர பார்க்கனும் உதவி பண்ணுங்க
#பிரேம்ஜி : I am Going to Sleep' ,னா என்னடா மீனிங்க்..???
ராம்ஜீ : நான் தூங்க போறேன்.
பிரேம்ஜி :டேய் மீனிங்க சொல்லிட்டு தூங்கப்போடா,pls pls pls......

  Today Punch -எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்....
"அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?"

ஜோரான ஜோக்ஸ்..!-1


#நீதிபதி: உனக்கும் உன் கனவனுக்கும் விவாகரத்து தர முடியாதுமா 

பெண்: ஏன் ஐயா?
நீதிபதி: ஒரு உறுதியான காரணம் சொல்லு பார்ப்போம்..
பெண்: என் கணவன் ஒரு விஜய் ரசிகன்
 
நீதிபதி: இதெல்லாம் செல்லாதுமா..!.
பெண்: அப்புறம் ஒரு நாள் என்ன சுறா படத்துக்கு கூட்டிட்டு போனாரு ஐயா..!
நீதிபதி: படு பாவி அவ்வளவு கொடும காரனா அவன்! Divorce granted..

#பாட்ஷா டயலாக் ..
ஆண்டனி : உன்னை சுறா படம் காட்டி 3 hrs ல முடிக்கிறேன் .
பாட்ஷா: கொஞ்சம் அங்கே பாரு கண்ணா உனக்கு வேட்டைக்காரன் Trailer காட்டி 30 Sec ல முடிக்கிறேன்
ஹா ஹா ஹா

#பொண்ணுங்க கிட்ட காதல சொல்லி பதில் வரல்லன்னா கூட தாங்கிக்கலாம் ஆனா exam ஹால்ல எவ்வளவு கூப்பிட்டும் பிரண்ட் திரும்பாம இருக்கிற வலியத்தான் தாங்கவே முடியாது
பயபுள்ள படிச்சிருப்பானோ!!!

#காதலி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்
 
அழகான முகமா..? 
அன்பான மனமா..? 
பனிவான குனமா..?
காதலன் : "உன்னோட இந்த காமெடிதான் செல்லம்...!!!!

#ரயில்வே ஸ்டேசனில்
இரண்டு கணவங்கள் மனைவியை சன நெருசலில் தொலைத்துவிட்டு தேடுகிறார்கள்
கணவன்1: உங்க மனைவி எப்பிடியிருப்பாங்க.?
 
கணவன்2: ஸ்லிம்மா, சிவப்பா, நல்ல அழகா கும்முன்னு இருப்பா!!
உங்க மனைவி எப்பிடியிருப்பாங்க..
கணவன்1: அவள எதுக்கு தேடிக்கிட்டு வாங்க நம்ம உங்க மனைவியை தேடுவோம்!!

#சர்தார்ஜி
சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.
மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார்,
"சே இன்னைக்கும் விழணுமா?"

#அவளை நினைத்து கவிதை எழுதி
அவளிடம் கொடுத்தேன்
அவள் படித்து விட்டு கேட்டால்
 
யாரையாவது லவ் பண்றீங்களா அண்ணா...

#அவள் சிரித்தால் நான் முறைத்தேன்
அவள் காதல் என்றால் நான் parents என்றேன்
கடைசியாக
 
நான் மணவறையில் 
அவள் கல்லறையில் 
கொய்யால எவ்ளோ நாள் தான் நாங்களே சாகறது...

#நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல கொழந்தைகிட்ட கொஞ்சிகிட்டிருக்கிறாரே!!
குழந்தைகிட்ட இல்ல....என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு.....
அதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான் கிடச்சதா...
பெட் ரூம் என்னாச்சு ???
என்னது ??? சமையல் ரூமா ??? அங்கே வேலைக்காரில்ல தூங்கினா...???
#டாக்டர்: நீங்க இன்னும்  2 hr'ல செத்துடுவீங்க, கடைசியா யாரையாவது பார்க்க விரும்புறிங்களா?
நோயாளி: வேறு ஒரு நல்ல டாக்டர பார்க்கனும் உதவி பண்ணுங்க
#பிரேம்ஜி : I am Going to Sleep' ,னா என்னடா மீனிங்க்..???
ராம்ஜீ : நான் தூங்க போறேன்.
பிரேம்ஜி :டேய் மீனிங்க சொல்லிட்டு தூங்கப்போடா,pls pls pls......

  Today Punch -எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்....
"அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?"

format செய்யும் பிரச்சினையை சரி செய்ய ?



 
நாம் நமது பென்டிரைவை போர்மட் செய்யும் போது நமக்கு சில சமயம் அது போர்மட்டாவது இல்லை.
இதற்கு முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும்.

இதனை சரிசெய்வதற்கு முதலில் போர்மட் செய்யும் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். உங்களால் உங்கள் பென்டிரைவை நேரடியாக போர்மட் செய்ய இயலவில்லை எனில் Right Click My Computer -->Manage --> Disk Management --> Right Click your Pen drive --> Change Drive Letter And Paths-ல் Select ஆகி உள்ள letter ஐ remove செய்யவும்.
இப்போது அதே இடத்தில் உங்கள் பென்டிரைவ் மீது ரைட் கிளிக் செய்து போர்மட் கொடுக்கவும். இப்போது போர்மட் ஆகிவிடும், பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் பென்டிரைவ் my computer இல் தெரியாது.
இந்த முறையில் போர்மட் ஆகவில்லை என்றால் உங்கள் கணணியால் அந்த பென்டிரைவை போர்மட் செய்ய இயலாது. வேறு ஒரு கணணியில் முயற்சி செய்து பார்க்கவும்.

format செய்யும் பிரச்சினையை சரி செய்ய ?



 
நாம் நமது பென்டிரைவை போர்மட் செய்யும் போது நமக்கு சில சமயம் அது போர்மட்டாவது இல்லை.
இதற்கு முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும்.

இதனை சரிசெய்வதற்கு முதலில் போர்மட் செய்யும் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். உங்களால் உங்கள் பென்டிரைவை நேரடியாக போர்மட் செய்ய இயலவில்லை எனில் Right Click My Computer -->Manage --> Disk Management --> Right Click your Pen drive --> Change Drive Letter And Paths-ல் Select ஆகி உள்ள letter ஐ remove செய்யவும்.
இப்போது அதே இடத்தில் உங்கள் பென்டிரைவ் மீது ரைட் கிளிக் செய்து போர்மட் கொடுக்கவும். இப்போது போர்மட் ஆகிவிடும், பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் பென்டிரைவ் my computer இல் தெரியாது.
இந்த முறையில் போர்மட் ஆகவில்லை என்றால் உங்கள் கணணியால் அந்த பென்டிரைவை போர்மட் செய்ய இயலாது. வேறு ஒரு கணணியில் முயற்சி செய்து பார்க்கவும்.

format செய்யும் பிரச்சினையை சரி செய்ய ?



 
நாம் நமது பென்டிரைவை போர்மட் செய்யும் போது நமக்கு சில சமயம் அது போர்மட்டாவது இல்லை.
இதற்கு முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும்.

இதனை சரிசெய்வதற்கு முதலில் போர்மட் செய்யும் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். உங்களால் உங்கள் பென்டிரைவை நேரடியாக போர்மட் செய்ய இயலவில்லை எனில் Right Click My Computer -->Manage --> Disk Management --> Right Click your Pen drive --> Change Drive Letter And Paths-ல் Select ஆகி உள்ள letter ஐ remove செய்யவும்.
இப்போது அதே இடத்தில் உங்கள் பென்டிரைவ் மீது ரைட் கிளிக் செய்து போர்மட் கொடுக்கவும். இப்போது போர்மட் ஆகிவிடும், பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் பென்டிரைவ் my computer இல் தெரியாது.
இந்த முறையில் போர்மட் ஆகவில்லை என்றால் உங்கள் கணணியால் அந்த பென்டிரைவை போர்மட் செய்ய இயலாது. வேறு ஒரு கணணியில் முயற்சி செய்து பார்க்கவும்.

புரை ஊற்ற மோர் இல்லையா?



பாலில் புரை ஊற்றுவதற்கு மோர்
அல்லது தயிர் இல்லையா? கவலையை விடுங்கள் 4 மிளகாய்க் காம்புகளைப் பாலில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்த நாள் அந்தப் பால் நன்கு தோய்ந்து தயிர் ஆக மாறி
 இருக்கும்.

குக்கரில் வெயிட் போடும்போது...
 

சிலர் குக்கரை மூடியவுடனேயே வெயிட்டைப் போட்டுவிட்டு, வேலை ஆயிற்று என்று நிம்மதியாக நகர்ந்து விடுவார்கள். இது தவறு. நீராவி மூடியின் பைப் வழியாக நன்கு வெளிப்பட்ட பிறகு வெயிட்டைப் போட வேண்டும். இல்லாவிட்டால், பைப்பில் அடைப்பு இருந்தால் அது ஆபத்தில் முடியும். நீராவி வெளிவரும் வேகத்தில் அடைப்பு நீங்கி விடவும் கூடும்

சுத்தமான தேனா என்பதை அறிய...
 

தேன் வாங்குகிறீர்கள். இது உண்மையான தேனா அல்லது சர்க்கரைப் பாகா என்று கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடுங்கள். அது சமர்த்தாகப் போய் முத்துப்போல் கப்பின் அடியில் உட்கார்ந்து கொண்டால் நல்ல தேன். கரைந்துவிட்டால் சர்க்கரைப்பாகு.

வீட்டிலேயே பால்கோவா செய்ய...
 

சிலருக்கு வீட்டிலேயே பால்கோவா செய்ய ஆசையும் திறமையும் இருக்கும். ஆனால், நேரம் தான் இருக்காது. இவர்கள், தினமும் கொஞ்சம் பாலை சுண்டக்காய்ச்சி, `குழம்புப்பால்' பதத்துக்கு ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டே வரலாம். என்றைக்கு எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ, அவ்வளவு நிமிடம் மட்டும் பாலைக் காய்ச்சிக் கொண்டே வந்தால், சில நாட்களில் சிரமம் தெரியாமல் பால்கோவா ரெடி!

அப்பளம் பொரிக்கும்போது...

எ‌ரிவாயு அடுப்பில் அப்பளம் பொரிக்கும்போது, கடைசி நிமிடம் வரை அடுப்பு எரிய வேண்டும் என்பது அவசியமில்லை. அடுப்பை அணைத்த பிறகு அந்த எண்ணெய்ச் சூட்டிலேயே ஐந்தாறு அப்பளங்கள் பொரித்து எடுத்துவிடலாம்.

சப்பாத்தி சுடும்போது...
 

சப்பாத்தி இட்டு விட்டு, அதன் மீது லேசாய் எண்ணெய் தடவி முக்கோணமாக மடித்து பிறகு மீண்டும் இட்டு, பிறகு சுட்டால், சப்பாத்தி தனித்தனியாக இதழ் பிரிவது போல் பிரிந்து கொண்டு வரும்.

அப்பம் மிருதுவாக இருக்க...
 

அப்பத்துக்கு மாவு கரைக்கும் போது சிறிதளவு கோதுமை மாவைச் சேர்த்துக் கொண்டால், அப்பம் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

புரை ஊற்ற மோர் இல்லையா?



பாலில் புரை ஊற்றுவதற்கு மோர்
அல்லது தயிர் இல்லையா? கவலையை விடுங்கள் 4 மிளகாய்க் காம்புகளைப் பாலில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்த நாள் அந்தப் பால் நன்கு தோய்ந்து தயிர் ஆக மாறி
 இருக்கும்.

குக்கரில் வெயிட் போடும்போது...
 

சிலர் குக்கரை மூடியவுடனேயே வெயிட்டைப் போட்டுவிட்டு, வேலை ஆயிற்று என்று நிம்மதியாக நகர்ந்து விடுவார்கள். இது தவறு. நீராவி மூடியின் பைப் வழியாக நன்கு வெளிப்பட்ட பிறகு வெயிட்டைப் போட வேண்டும். இல்லாவிட்டால், பைப்பில் அடைப்பு இருந்தால் அது ஆபத்தில் முடியும். நீராவி வெளிவரும் வேகத்தில் அடைப்பு நீங்கி விடவும் கூடும்

சுத்தமான தேனா என்பதை அறிய...
 

தேன் வாங்குகிறீர்கள். இது உண்மையான தேனா அல்லது சர்க்கரைப் பாகா என்று கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடுங்கள். அது சமர்த்தாகப் போய் முத்துப்போல் கப்பின் அடியில் உட்கார்ந்து கொண்டால் நல்ல தேன். கரைந்துவிட்டால் சர்க்கரைப்பாகு.

வீட்டிலேயே பால்கோவா செய்ய...
 

சிலருக்கு வீட்டிலேயே பால்கோவா செய்ய ஆசையும் திறமையும் இருக்கும். ஆனால், நேரம் தான் இருக்காது. இவர்கள், தினமும் கொஞ்சம் பாலை சுண்டக்காய்ச்சி, `குழம்புப்பால்' பதத்துக்கு ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டே வரலாம். என்றைக்கு எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ, அவ்வளவு நிமிடம் மட்டும் பாலைக் காய்ச்சிக் கொண்டே வந்தால், சில நாட்களில் சிரமம் தெரியாமல் பால்கோவா ரெடி!

அப்பளம் பொரிக்கும்போது...

எ‌ரிவாயு அடுப்பில் அப்பளம் பொரிக்கும்போது, கடைசி நிமிடம் வரை அடுப்பு எரிய வேண்டும் என்பது அவசியமில்லை. அடுப்பை அணைத்த பிறகு அந்த எண்ணெய்ச் சூட்டிலேயே ஐந்தாறு அப்பளங்கள் பொரித்து எடுத்துவிடலாம்.

சப்பாத்தி சுடும்போது...
 

சப்பாத்தி இட்டு விட்டு, அதன் மீது லேசாய் எண்ணெய் தடவி முக்கோணமாக மடித்து பிறகு மீண்டும் இட்டு, பிறகு சுட்டால், சப்பாத்தி தனித்தனியாக இதழ் பிரிவது போல் பிரிந்து கொண்டு வரும்.

அப்பம் மிருதுவாக இருக்க...
 

அப்பத்துக்கு மாவு கரைக்கும் போது சிறிதளவு கோதுமை மாவைச் சேர்த்துக் கொண்டால், அப்பம் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

புரை ஊற்ற மோர் இல்லையா?



பாலில் புரை ஊற்றுவதற்கு மோர்
அல்லது தயிர் இல்லையா? கவலையை விடுங்கள் 4 மிளகாய்க் காம்புகளைப் பாலில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்த நாள் அந்தப் பால் நன்கு தோய்ந்து தயிர் ஆக மாறி
 இருக்கும்.

குக்கரில் வெயிட் போடும்போது...
 

சிலர் குக்கரை மூடியவுடனேயே வெயிட்டைப் போட்டுவிட்டு, வேலை ஆயிற்று என்று நிம்மதியாக நகர்ந்து விடுவார்கள். இது தவறு. நீராவி மூடியின் பைப் வழியாக நன்கு வெளிப்பட்ட பிறகு வெயிட்டைப் போட வேண்டும். இல்லாவிட்டால், பைப்பில் அடைப்பு இருந்தால் அது ஆபத்தில் முடியும். நீராவி வெளிவரும் வேகத்தில் அடைப்பு நீங்கி விடவும் கூடும்

சுத்தமான தேனா என்பதை அறிய...
 

தேன் வாங்குகிறீர்கள். இது உண்மையான தேனா அல்லது சர்க்கரைப் பாகா என்று கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடுங்கள். அது சமர்த்தாகப் போய் முத்துப்போல் கப்பின் அடியில் உட்கார்ந்து கொண்டால் நல்ல தேன். கரைந்துவிட்டால் சர்க்கரைப்பாகு.

வீட்டிலேயே பால்கோவா செய்ய...
 

சிலருக்கு வீட்டிலேயே பால்கோவா செய்ய ஆசையும் திறமையும் இருக்கும். ஆனால், நேரம் தான் இருக்காது. இவர்கள், தினமும் கொஞ்சம் பாலை சுண்டக்காய்ச்சி, `குழம்புப்பால்' பதத்துக்கு ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டே வரலாம். என்றைக்கு எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ, அவ்வளவு நிமிடம் மட்டும் பாலைக் காய்ச்சிக் கொண்டே வந்தால், சில நாட்களில் சிரமம் தெரியாமல் பால்கோவா ரெடி!

அப்பளம் பொரிக்கும்போது...

எ‌ரிவாயு அடுப்பில் அப்பளம் பொரிக்கும்போது, கடைசி நிமிடம் வரை அடுப்பு எரிய வேண்டும் என்பது அவசியமில்லை. அடுப்பை அணைத்த பிறகு அந்த எண்ணெய்ச் சூட்டிலேயே ஐந்தாறு அப்பளங்கள் பொரித்து எடுத்துவிடலாம்.

சப்பாத்தி சுடும்போது...
 

சப்பாத்தி இட்டு விட்டு, அதன் மீது லேசாய் எண்ணெய் தடவி முக்கோணமாக மடித்து பிறகு மீண்டும் இட்டு, பிறகு சுட்டால், சப்பாத்தி தனித்தனியாக இதழ் பிரிவது போல் பிரிந்து கொண்டு வரும்.

அப்பம் மிருதுவாக இருக்க...
 

அப்பத்துக்கு மாவு கரைக்கும் போது சிறிதளவு கோதுமை மாவைச் சேர்த்துக் கொண்டால், அப்பம் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

வைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க


தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.


இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2)
 Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக
 E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E:என கொடுத்து Enter அழுத்தவும். 

5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

·         நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
·         சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

வைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க


தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.


இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2)
 Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக
 E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E:என கொடுத்து Enter அழுத்தவும். 

5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

·         நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
·         சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

வைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க


தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.


இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2)
 Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக
 E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E:என கொடுத்து Enter அழுத்தவும். 

5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

·         நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
·         சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons